Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஏப்ரல் 22, 2019 06:47

கொழும்பு: இன்று காலை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது என இந்தியா தூதரகம் அறிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்